பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் என்னும் இந்த பதிகம் முருகனைப் போற்றி பாடியதாகும். இதிலே 44 ஸ்லோகங்களால் போற்றி பாடுகிறார் முருகனைப் பூஜிக்கும் போது இந்த நாமங்களை சொல்லி துதிக்கும் போது பாம்பன் ஸ்வாமிகள் அருளும் முருகன் அருளும் ஒருங்கே பெருவர்.
இந்த பாடலிலே ஸ்வாமிகள் முருகனை வடமொழியிலே போற்றி பாடுகிறார். இங்கே கேள்வி எழலாம் அதாவது தமிழ் கடவுளை எப்படி வடமொழியிலே பாடலம்?
கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவன், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் முருகனை உலகத்திலே உள்ளவர்கள் எல்லாரும் துதிக்கிறார்கள், அதுவும் அவரவர் தாய்மொழியில்! எப்படி தன்னுடைய பக்தர்கள் வேண்டுதல்களை புரிந்துகொண்டு அருள் புரிகிறார்? கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவன், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன், அவனுடைய அடியார்கள் வேண்டுதல் எதுவாயினும் அவர்களுக்கு அருள் புரிவான்
முருகனை அனுதினமும் பாராயணம் செய்து அவனுடைய அருளைப்பெற இந்த நூலை பதிவிறக்கம்
செய்து பயன்படுத்தும் வகையிலே கொடுத்திருக்கிறோம்.
Kumarasthavam (குமாரஸ்தவம்)
1. E-Book (Tamil Lyrics with Meaning)
2. Audio (mp3) – Sung by Dr. Sirkazhi
Govindarajan
3. Video (mp4) – Video, Audio with
lyrics
4. Combo (PDF/mp3/mp4)
To know more & support us: Click Here
!!! May Lord Murugan Bless You & Your Family !!!
No comments:
Post a Comment